பிரதான செய்திகள்

சியரா லியோனில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 98 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆரிக்க நாடான சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் தாங்கி ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் கசிவைக் கண்டு, வாகன சாரதிகள் எச்சரிக்கை...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 4 ஆயிரத்து 391 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து...

Read moreDetails

7 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று இரவு 10 மணி முதல் இன்று...

Read moreDetails

மக்களுடைய எழுச்சியினால் அரசாங்கத்தை மாற்ற முடியும் – எம்.ஏ.சுமந்திரன்

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 20 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 10 பேரும் பெண்கள் 10 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான...

Read moreDetails

மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடும் ஒரு காலம் வருமா? நிலாந்தன்.

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னிலங்கை மைய ஊடகங்கள் ஒளிபரப்பிய காணொளிகளில் ஒன்றில் ஒரு பண்டிகை நாளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வரிசையாக நிற்கும் மக்களை காட்டின....

Read moreDetails

சரவணபவனிடம் பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனிடம் நேற்று(வெள்ளிக்கிழமை) பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 09-09-2021 சத்துருக்கொண்டான் நினைவுத்தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக...

Read moreDetails

முல்லைத்தீவு மீனவர்களை சந்தித்து பேசினார் சுமந்திரன்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு கள்ள பாட்டு பகுதியில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்...

Read moreDetails

சமையல் எரிவாயு சந்தையில் வர்த்தக மோசடிக் குழு!

லிற்றோ நிறுவனம் சமையல் எரிவாயு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில், எரிவாயு நிரப்பும் செயற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படாததினாலேயே...

Read moreDetails

62 வீத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

நாட்டில் 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவரினை...

Read moreDetails
Page 2097 of 2374 1 2,096 2,097 2,098 2,374
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist