பிரதான செய்திகள்

கரன்னகொட விவகாரம் – இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான காரணங்களை விளக்கி இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

ஜப்பான் தேர்தல்: தனிப்பெரும்பான்மையை தக்க வைத்தது ஆளும் கட்சி

ஜப்பான் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனிப்பெரும்பான்மையைப் பிடித்து ஆட்சியயை கைப்பற்றியுள்ளது. கூட்டணிக் கட்சியின் ஆதரவு இல்லாமல் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 233 க்கும் மேற்பட்ட...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை தெரிந்துகொள்வது எமது உரிமை – கொழும்பு பேராயர்

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வது தமது உரிமையாகும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்...

Read moreDetails

கொழும்பு – கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதம்

கொழும்பு கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான பாதை உட்பட பல ரயில் பாதைகளில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த...

Read moreDetails

இலங்கைக்கு அண்மையில் நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி!

இலங்கைக்கு அண்மையாகக் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய,...

Read moreDetails

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நாட்டில் தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

நாட்டில் சமையல் எரிவாயுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தற்போதும் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

பக்டீரியா அடங்கிய சீன சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல், இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் இதனை உறுதி செய்துள்ளது.

Read moreDetails

வடக்கில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசியின் Booster Vaccine Dose வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்

நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு...

Read moreDetails
Page 2101 of 2373 1 2,100 2,101 2,102 2,373
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist