பிரதான செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுவதால் மழை நீடிக்கும்!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுவதால் மழையுடனான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா...

Read moreDetails

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளது. காலநிலை மாற்றங்களும், அதற்கு முகங்கொடுத்துச் செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது!

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5 வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின்கள், 6...

Read moreDetails

இலங்கையில் மேலும் 565 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 565 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

ஒரே நாடு ஒரே சட்டம் அதே தேரர் ? நிலாந்தன்.

  "ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்தமை என்பது என்னைப் பொருத்தவரை பொருத்தமானதே. அது அபகீர்த்திக்குரிய ஒரு மாணவனை வகுப்பின்...

Read moreDetails

யாழில் மழையுடனான காலைநிலை நீடிக்க கூடும் என எதிர்வு கூறல்!

யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு...

Read moreDetails

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்து விபத்து – படுகாயமடைந்த முதியவர் யாழ் போதனாவிற்கு மாற்றம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்து இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை 11.15 மணியளவில் கிளிநொச்சி...

Read moreDetails

23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவு

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இரண்டு படகுகளில்,...

Read moreDetails

எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் – பாப்பரசர் கோரிக்கை

கிளாஸ்கோவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள், எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் என...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சு

புதிய அரசியலமைப்பு மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார். நேற்று சம்பந்தனுடைய கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற இந்த...

Read moreDetails
Page 2102 of 2373 1 2,101 2,102 2,103 2,373
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist