அடுத்த 36 மணித்தியாலங்களில் அவ்வப்போது மழை!
2026-01-23
இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்றுள்ளன. 53 பெட்டிகளில் 1,818 கிலோ எடையுள்ள குறித்த தடுப்பூசி தொகுதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை...
Read moreDetailsவிபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள்...
Read moreDetailsஇனத்தின் விடுதலைக்காய் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள். இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும்...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 354 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...
Read moreDetailsஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் 25 ஆம் திகதி முதல் பாடசாலைக்கு சமுகமளித்து மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படத் தீர்மானித்துள்ளனர். அத்தோடு, அன்றைய தினமே பிற்பகல் 2...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பசளையின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சரும்,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மௌனமாகயிருப்பதாகவும் தங்களுக்கான பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு...
Read moreDetailsஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். குறித்த...
Read moreDetailsஇலங்கையில் நேற்றைய தினம் 16 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஆயிரத்து 348 பேருக்கு...
Read moreDetailsஇந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதைய கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.