பிரதான செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 769 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஆயிரத்து 769 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில்...

Read moreDetails

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் நிலநடுக்கம்!

ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.38 மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய...

Read moreDetails

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த...

Read moreDetails

மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரி மன்னாரில் போராட்டம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இந்த...

Read moreDetails

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை யுவதியை அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது!

தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில்...

Read moreDetails

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மட்டு. வில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு – மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 மரணங்களும் பதிவாகியுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

ஈழம் என்றால் என்ன? – காணாமலாக்கப்பட்டோருக்கு நினைவுத்தூபி அமைத்தவரிடம் பொலிஸ் விசாரணை!

காணாமலாக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி அமைத்தமை தொடர்பாக தன்னிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமலாக்கப்பட்டோர் நினைவாக மறவன்புலவு...

Read moreDetails

கொடியிறக்கத்துடன் நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் நிறைவு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுப் பெற்றது. ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை...

Read moreDetails

30 வயதுக்கு குறைவான 7 பேர் உட்பட கொரோனாவால் மேலும் 180 உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் மேலும் 180 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான 7...

Read moreDetails

பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் யாழில் மூவர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வதிரி, இரும்பு மதவடியில் இன்று...

Read moreDetails
Page 2129 of 2341 1 2,128 2,129 2,130 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist