நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்....
Read moreDetailsதமிழகக் கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இராமநாதபுரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கை புத்தளம்...
Read moreDetailsநாட்டில் வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வீடுகளில் இருக்கும் நோயாளர்கள் கட்டாயம் வைத்தியரின்...
Read moreDetailsஇலங்கைப் பிரஜை ஒருவர் நியூஸிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அதிர்ச்சியடைவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்...
Read moreDetailsவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் திருவிழாவான நேற்று ஆறுமுக சுவாமி பச்சை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்காட்சி அளித்தார். கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது இன்று அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. முன்னதாக...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை (திங்கள்) முதல் இடம்பெறவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன்...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 81 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3...
Read moreDetailsநாட்டில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த...
Read moreDetailsஇலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சுகாதார...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.