• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

நியூஸிலாந்தில் இலங்கைப் பிரஜையின் பயங்கரவாதத் தாக்குதல் – இஸ்லாமிய அமைப்புக்கள் அறிக்கை!

Dhackshala by Dhackshala
2021/09/06
in இலங்கை, பிரதான செய்திகள்
83 1
A A
0
நியூஸிலாந்தில் இலங்கைப் பிரஜையின் பயங்கரவாதத் தாக்குதல் – இஸ்லாமிய அமைப்புக்கள் அறிக்கை!
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைப் பிரஜை ஒருவர் நியூஸிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அதிர்ச்சியடைவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடிக் கிளை இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”செப்டெம்பர் 3ஆம் திகதி நியூஸிலாந்தின் ஒக்லாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பேரங்காடியின் உள்ளே சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கும் போக்குடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பொது மக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அறிந்ததில் மிகுந்த அதிர்ச்சியும் கடுமையான மனவேதனையும் அடைகிறோம்.

வெறுக்கத்தக்க மிலேச்சத்தனமான இப்பயங்கரவாதச் செயலை குறிப்பாக காத்தான்குடி மக்கள் சார்பாகவும், இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பிலும் எமது சம்மேளனமும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் காத்தான்குடி கிளையும் இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிட்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறிய நேர்மையானதும், நடுநிலையானதுமான வார்த்தைகள் அர்த்தமிக்கவையும் மெச்சத்தக்கவையுமாகும்.

தாக்குதலைச் செய்தவர் ஒரு தனி நபர், அவர் செயலுக்கு அவர்மட்டுமே பொறுப்பாவார். தாக்குதல் சம்பவம் ஒரு மத நம்பிக்கையையோ, குறிப்பிட்ட இனக்குழுவையோ, கலாசாரத்தையோ சாராது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எமது கருத்து நிலையும் அதுசார்ந்ததாகவே இருக்கிறது. நிச்சயமாக இத்தாக்குதலானது மிகப்பிழையானது, அருவருப்பான செயலும்கூட. தீவிரவாதமும் பயங்கரவாதமும் அதன் எந்த வடிவிலும் ஏற்கத்தக்கதல்ல. எந்தவொரு இனமோ, மதமோ, கலாசாரமோ அதற்கு சார்பாகவோ பொறுப்பாகவோ இருக்கவும் முடியாது. இருக்கவும் கூடாது.

தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் அவர்களது குடும்பங்களின் வலியை நாமும் உணர்கிறோம். மனிதம் சார்ந்த உறவு நிலையில் இன,மத, தேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கான எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்.

ஊடகங்கள் வாயிலாகவும், உள்ளூர் மட்ட அறிதல்கள் அடிப்படையிலும் நாம் அறிவது என்னவென்றால் இவ்வீனசெயலைப் புரிந்த பயங்கரவாதியும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நாட்களாக காத்தான்குடியில் இருக்கவில்லை. தொழில், கல்வி மற்றும் பிற காரணங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறி நீண்ட காலமாக வெளியில்தான் வாழ்ந்தனர்.

குறிப்பாக ஸ்தலத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட குறிப்பிட்ட பயங்கரவாதி சிறிய வயதிலேயே ஊரைவிட்டு வெளியேறியவர், உள்ளூர் சமூக தொடர்பறுந்தவராகவே அவர் இருந்தார் என்றும் அறிகிறோம்.

இந்தப் பின்னணியை மையப்படுத்தி இந்நாட்டின் ஒரு இனத்தைக் கொச்சைப்படுத்துவதையும் ஓர் ஊரின் கண்ணியத்தை பங்கப்படுத்தும் வகையில் நடந்துகொள்வதையும் பொறுப்பு வாய்ந்த சிவில், மார்க்க அமைப்புக்கள் என்ற வகையில் நாம் கவலையுடன் – விசனத்துடன் நோக்குகின்றோம்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: காத்தான்குடி பள்ளிவாசல்கள்நியூஸிலாந்துபயங்கரவாதத் தாக்குதல்
Share14Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நாளை முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு !
இலங்கை

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

2022-05-25
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?
இலங்கை

அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் குறித்த முழு விபரம்!

2022-05-25
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !
இலங்கை

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

2022-05-25
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!
இலங்கை

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன

2022-05-25
சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக வருவோரில் 10 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!
இலங்கை

ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தகவல்?

2022-05-25
வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 35 மாணவர்கள் கைது
இலங்கை

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 35 மாணவர்கள் கைது

2022-05-25
Next Post
தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும் பலன் கிடைத்துள்ளது – மா.சுப்பிரமணியன்

நிபா வைரஸ் தொற்று : கடும்  கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
நாளை முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு !

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

2022-05-25
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் குறித்த முழு விபரம்!

2022-05-25
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

2022-05-25
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன

2022-05-25
சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக வருவோரில் 10 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!

ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தகவல்?

2022-05-25

Recent News

edit post
நாளை முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு !

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

2022-05-25
edit post
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

அமைச்சரவை அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் குறித்த முழு விபரம்!

2022-05-25
edit post
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

2022-05-25
edit post
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன

2022-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.