பிரதான செய்திகள்

ஹற்றனில் கொரோனா சிகிச்சை நிலைய கட்டடம் திறப்பு

ஹற்றன்- டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலைய கட்டடமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 8 மில்லியன் ரூபாய் செலவில்,...

Read moreDetails

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் முயன்றதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவிப்பு

நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியை, நாடு கடத்த நியூசிலாந்து அரசாங்கம் பல வருடங்களாக முயன்றது என நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா...

Read moreDetails

மேலுமொரு தொகை தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனாவுக்கு எதிரான மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு...

Read moreDetails

யாழில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவரும் நீர்வேலியைச் சேர்ந்த...

Read moreDetails

ஜெனிவாவை நோக்கி மூன்று கடிதங்கள் ? நிலாந்தன்!

தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கைச்சாத்திட்ட ஒரு பொதுக் கடிதம் நேற்று ஐநாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஐநா கூட்டத் தொடரையொட்டி...

Read moreDetails

மக்கள் கிளர்ந்தெழுவதை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் உபயோகிக்கின்றது- சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து, அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகிக்கின்றார்கள் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதிகளில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை  மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய்  பகுதிகளில் பணத்தடையினை...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒருமுகத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஒருமுகத் திருவிழா நடைபெற்றது. நேற்றைய தினம்,  வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வேல் பெருமான்...

Read moreDetails

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ரஷ்யா

ரஷ்ய விமான சேவை நிறுவனமான எரோஃப்ளொட், (Aeroflot) இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் இலங்கைக்கான...

Read moreDetails

அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

உலகில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தல் பட்டிலில் இலங்கை முதலிடத்தை  பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனா...

Read moreDetails
Page 2131 of 2341 1 2,130 2,131 2,132 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist