பிரதான செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம்

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும்...

Read moreDetails

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

அதிபர் - ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை...

Read moreDetails

வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கான அறிவிப்பு!

அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் பல சேவையாளர்கள் பணிகளுக்கு கொழும்பு உள்ளிட்ட...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்- மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம்- குருநகர் கடற்கரை வீதியிலுள்ள திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தி்யசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை,...

Read moreDetails

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.15...

Read moreDetails

ராமர் கோயிலுக்கு சீதா எலியவிலிருந்து ஒரு கல்? நிலாந்தன்.

தமிழ் ஊடகங்களின் கவனம் அதிகம் காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பசில் ராஜபக்ச இந்தியாவை நோக்கியும் மேற்கு நாடுகளை நோக்கியும் புதிய...

Read moreDetails

மன்னாரில் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மன்னார் சித்திவிநாயகர்...

Read moreDetails

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தேர் உற்சவம்

யாழ்ப்பாணம்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று,...

Read moreDetails

கிளிநொச்சி-கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது

கிளிநொச்சி- முகமாலையிலுள்ள கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் இணைப்பு செயலாளர் சுமுது தலைமையிலான...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- பிரசன்ன

முடக்கநிலையின்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும், மாதாந்த சம்பளம் பெறாத குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் ஒரு சதவீதப் பகுதியை நன்கொடையாக வழங்கும் யோசனையொன்றை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்துள்ளார்....

Read moreDetails
Page 2147 of 2345 1 2,146 2,147 2,148 2,345
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist