வாகரையில் பொலிஸார் அராஜகம்
2024-05-18
வெள்ளவத்தையில் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு
2024-05-18
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 26.01.2024 அன்று மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள் ஆரம்பமாகி இன்று...
Read moreசீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...
Read moreஇராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்மாரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூச்சியின் (Aung San...
Read moreவவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில் சென்ற போதே, ...
Read moreநாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள்...
Read moreபொலிஸாரின் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட...
Read moreகிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை பகுதியில்...
Read moreஅமெரிக்க செனட் சபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) பகிரங்கமாக பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,...
Read moreஇலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ளளஉ மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியில் நாணயசுழ்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை...
Read moreசிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் இலக்குகளை தாக்கும் புதிய திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ட்ரோன்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.