பிரதான செய்திகள்

பிரதமர் மோடியை விமர்சித்த மாலைதீவின் அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம்!

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய...

Read more

சட்டென அதிகரித்த முருங்கைக்காய் விலை

சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய...

Read more

சிறந்த திரைப்படமாக ”ஓப்பன்ஹெய்மர்” தெரிவு

திரைத்துறையின் உயரிய விருதான ‘81 ஆவது கோல்டன் குளோப் விருதுகள்‘ ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் ‘பெவெல்ரி கில்ஸ்‘ நகரில் நடைபெற்ற குறித்த...

Read more

மாணவிகள்,ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் கைது!

மாணவிகள், ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியா குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்த திருமணமான இளம்...

Read more

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று : மழையால் போட்டி தடைப்படுமா ?

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 20.30 மணிக்கு குறித்த போட்டி...

Read more

டெல்லியில் தனிநபர் வருவாய் அதிகரிப்பு: கெஜ்ரிவால் பெருமிதம்

டெல்லியில் கடந்த ஓராண்டில் மாத்திரம் தனிநபர் வருவாயானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் டெல்லியில் தனிநபர் வருவாயானது நடப்பு நிதியாண்டில் 3,89,529-ல் ரூபாயிலிருந்து 4,44,768...

Read more

எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் 125வது ஜனன தினம் இன்று

மறைந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் 125வது ஜனன தினம் இன்றாகும். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினத்தை முன்னிட்டு இன்று காலி...

Read more

யாழில். மாவாவுடன் இளம்பெண் கைது!

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச் சாட்டில் துன்னாலையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த...

Read more

நாட்டில் மேலும் 955 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம்  955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

ஹோமாகம பகுதி மக்களின் கவனத்திற்கு!

‘ஹோமாகம‘, கட்டுவான பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து சுவாசத்துக்குக் கேடு விளைவிக்கும் புகை வெளிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக முகக்...

Read more
Page 219 of 1515 1 218 219 220 1,515
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist