”இணையவழி பாதுகாப்புச் சட்டமூலதிற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்னர் அது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றியதா? என்பதை உறுதி செய்யுமாறு”ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளன....
Read moreவவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் வயல் விழா இன்றையதினம் இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நெற்செய்கை தொடர்பான புதிய...
Read moreபாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து பலுசிஸ்தானில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பிரதான...
Read moreகுடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார்....
Read moreகருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காதல் விவகாரம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று...
Read more”இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்” என நேற்றைய தினம் வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது....
Read moreகொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது இன்நிலையில் இந்த வருடத்தின் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான...
Read moreஏற்றுமதி உற்பத்தி பொருட்களுக்கு வெளிநாட்டு சந்தைகளை தயார்படுத்தும் வகையில், நுகர்வோரை இணையத்தில் இணைக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தத் தீர்மாளித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி இராஜாங்க அமைச்சர்...
Read moreஓய்வுபெறுகின்ற நாடாளுமனற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோவினால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு...
Read moreஅஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான...
Read more© 2021 Athavan Media, All rights reserved.