பிரதான செய்திகள்

மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுகிறது- இராதாகிருஷ்ணன்

மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் அச்சம் வெளியிட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர் அறிவிப்பு

இலங்கை தாதியர் சங்கத்தினர் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, அவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஜுன் முதலாம் திகதி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

Read moreDetails

ட்ரோன் கமரா உதவியுடன் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் மன்னாரில் கைது

மன்னாரில் ட்ரோன் கமரா உதவியுடன்  கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேரை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன்...

Read moreDetails

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக நிறுத்துங்கள்- இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,...

Read moreDetails

இரத்தினபுரியில் பேருந்து விபத்து – 15 பேர் படுகாயம்: இருவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச் செல்லும்...

Read moreDetails

2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம் வெளியானது

அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பான மாதிரி...

Read moreDetails

பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும்- மஹிந்தானந்த

பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படுமென வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு,...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

Read moreDetails

வெஸ்ட்மின்ஸ்டரில் இடம்பெற்ற இரகசிய நிகழ்வில் பொரிஸ் ஜோன்சன் – கேரி சைமண்ட் திருமணம்

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் நடந்த ஒரு இரகசிய நிகழ்வில் கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டதாக சன் மற்றும் மெயில் பத்திரிக்கைகள்...

Read moreDetails
Page 2236 of 2335 1 2,235 2,236 2,237 2,335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist