பிரதான செய்திகள்

வாகன வருமான வரி பத்திரத்திற்கான காலாவதி திகதி நீடிப்பு

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் வருமான வரி பத்திரத்திற்கான காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் வருமான வரி பத்திரத்திற்கான...

Read moreDetails

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் குற்றச்சாட்டு

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் புதிதாக 16 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட 60அன்டிஜன்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலை விரிவுரையாளர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர்,  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி...

Read moreDetails

தம்புல்ல பொருளாதார நிலையம் திறக்கப்படவில்லை- மொத்த விற்பனையாளர்கள் கவலை

அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிவிப்புக்கமைய காய்கறிகளை வாங்கவும் விற்கவும் தம்புல்ல பொருளாதார நிலையத்துக்கு வந்த அனைவரும்  திரும்பி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்...

Read moreDetails

வெள்ள நிவாரண உதவியாக 80,000 யூரோ நிதி உதவி !!

இலங்கையில் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அவசர உதவி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழு 80,000 யூரோ நிதி வழங்கியுள்ளது. இந்த உதவி...

Read moreDetails

சம்மாந்துறையில் ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்பு- மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

சம்மாந்துறை- கல்லிரைச்சல் ஆற்றுப்பகுதியில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, மண் அகழ்வில் ஈடுபட்டவர்களினால் மீட்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த  துப்பாக்கி,  இயங்கும் நிலையில்  உள்ளதாகவும் அமெரிக்காவின்...

Read moreDetails

சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மஹிந்த !!

திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 38 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails

வெடிபொருட்கள் வைத்திருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் யாழில் கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் வெடிபொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 2323 of 2420 1 2,322 2,323 2,324 2,420
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist