பிரதான செய்திகள்

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழில் வீடு புகுந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் பொருட்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. மேலும்...

Read moreDetails

ரொக்கெட் தாக்குதல்களுக்கு தொடர்ந்து பலமாக பதிலளிப்பேன் – பெஞ்சமின் நெதன்யாகு

ரொக்கெட் தாக்குதல்களுக்கு தொடர்ந்து பலமாக பதிலளிப்பேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். காசாவில் பாலஸ்தீனியர்களுடனான மோதல் ஏழாம் நாளாக தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில்...

Read moreDetails

நாட்டில் கொரோனாவினால் மேலும் 20 பேர் உயிரிழப்பு!

நாட்டில் இன்றுமட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 20 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின்...

Read moreDetails

வடக்கில் மேலும் 62 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்...

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 2,386 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 386 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 15 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,352 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,352 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாவில் இருந்து...

Read moreDetails

கொரோனா தொற்று: நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் – அரசாங்கம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரமப சுகாதார...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்...

Read moreDetails

256,000 க்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது !!

ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) 11,385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 256,004 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி முழுவதுமாக போடப்பட்டுள்ளதாக...

Read moreDetails

வடமராட்சி கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்புக்குள் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்தக்...

Read moreDetails
Page 2609 of 2689 1 2,608 2,609 2,610 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist