பிரதான செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனின் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட...

Read more

அடுத்தடுத்து முன்னெடுக்கப்படவுள்ள வைத்திய அதிகாரகளின் வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (01) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன்போது ”சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5...

Read more

மருந்து இறக்குமதி தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை

பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மாத்திரம் இலங்கைக்கு கொண்டு வருமாறும், பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அந்த மருந்துகள் பற்றிய தேவையான தரவுகளை சரிபார்த்து...

Read more

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள வெங்காய விலை

வெங்காயம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் இன்று 5 ரூபாய் குறைக்கப்பட்டு 65...

Read more

யாழ் பெண்களே உஷார்!

யாழில் ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைத்து அண்மைக்காலமாக  திருடர்கள் தமது கைவரிசைகளைக் காட்டிவருகின்றனர். அந்தவகையில் இன்று ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலைச்...

Read more

போராட்டகாரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை உத்தரவு

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்....

Read more

கொழும்பில் மூடப்பட்டுள்ள பாதை

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியின்...

Read more

அரசியல் கட்சியிடமிருந்து எனது வீட்டை மீட்டுத் தாருங்கள்!

தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டுத்  தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்த அவர் அளித்துள்ள முறைப்பாட்டில் ”யாழ்ப்பாணம் ,...

Read more

மீண்டும் ஆரம்பமான காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவை!

பொதுமக்களின் நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக காரைநகரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான 785/1 என்ற பேருந்து சேவையானது மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த பேருந்து சேவையானது காரைநகரிலிருந்து பயணத்தைத் ...

Read more
Page 320 of 1520 1 319 320 321 1,520
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist