இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பான பட்டியலை தயாரித்து ஜனாதிபதி செலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு ZOOM செயலி ஊடான கலந்துரையாடலில் ஜனாதிபதி...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இந்த வாரம் தனது நான்காவது அரசு பயணமாக சீனாவுக்குச் செல்லவுள்ளார். உலகளாவிய வர்த்தக கொந்தளிப்பான காலகட்டத்தில், உலகின் இரண்டாவது...
Read moreDetailsதிருகோணமலை சீனக்குடா 5ம் கட்டை பகுதியில் நேற்று இரவு (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 61 வயதுடைய பிரசன்ன ஹேமகுமார என...
Read moreDetailsயாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினம் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று (02) கைது...
Read moreDetailsடிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் குறித்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ...
Read moreDetailsகல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த பொலிஸார்...
Read moreDetailsபிரதான ரயில் சேவைகள் இன்று (02) அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளம் பாதையில் ரயில் சேவைகள் கொச்சிக்கடை வரை மட்டுமே...
Read moreDetailsடித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை தீவு நாடு தொடர்ந்து எதிர்த்துப் போராடி வரும் நிலையில், சீனா இலங்கைக்கு அவசர உதவியாக ஒரு மில்லியன்...
Read moreDetailsநவகம்புற கணேசின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் நடத்தப்பட்டது. இதன் போது இலங்கையின் பல்வேறு, இசைத்துறை, நடிப்பு மற்றும் ஆடல் பாடல் கலைஞர்களும்...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலயினைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மண்சரிவு, கல் பிரள்வு ,வீடுகள் தாளிறக்கம் உள்ளிட்ட காரணங்களால் 261 குடும்பங்களைச்சேர்ந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.