இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப்...
Read moreDetailsவெலிமடை - கெப்பெட்டிப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெலிமடை - நுவரெலியா வீதியின் போக்குவரத்து...
Read moreDetailsமகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்த அதிக மழையின் காரணமாக, மகாவலி ஆற்றுப் படுகையின் கீழ் கரையோரப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை அதி தீவிர வெள்ள...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களைச் சேர்ந்த 7513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்....
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஒத்துழைப்பை...
Read moreDetailsராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை விமானப்படையினர் மீட்டுள்ளதுடன் புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் பேருந்தில் சிக்கிய...
Read moreDetailsஅரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 120 பேரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 123 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 130 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read moreDetailsகடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால், கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.