பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு!

கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான...

Read more

தராசு சின்னத்தில் களமிறங்குகின்றது மலையக அரசியல் அரங்கம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில் வாகனம் திலகராஜா...

Read more

இலங்கையை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்!

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

மக்களின் இறையாண்மையை இல்லாது செய்ய யாருக்கும் எந்தவொரு அதிகாரமும் கிடையாது – சஜித்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஏதேனும் காரணங்களைக்கூறி அரசாங்கம் பிற்போட முயற்சிக்குமானால், மக்களுடன் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை...

Read more

கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய தேசிய கட்சி!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செலுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, பொதுச்...

Read more

அமைச்சராக பொறுப்பேற்ற ஜீவன் தொண்டமானுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்....

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது!

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வன்னி...

Read more

சில பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 09 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 11...

Read more

தேர்தல் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!

தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே  பெப்ரல்...

Read more

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ். பல்கலைகழகத்தில் போராட்டம்

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது...

Read more
Page 683 of 1522 1 682 683 684 1,522
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist