பிரதான செய்திகள்

மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை இன்று எதிர்கொள்ளும் இலங்கை!

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 15 ஆவது போட்டியில் இலங்கை அணியானது நியூஸிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. அதன்படி, இந்தப் போட்டியானது இன்று (14) பிற்பகல்...

Read moreDetails

முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை சென்ற முச்சக்கரவண்டியில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களை வட்டவளை...

Read moreDetails

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்த புதிய நீதிமன்றம் ஸ்தாபிப்பு!

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், ஒரு புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள்...

Read moreDetails

யாழில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது...

Read moreDetails

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கு தொடர்பான நீதிமன்ற அறிவிப்பு!

2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த போது, ​​வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு,...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு நாளை அறிவிப்பு!

இந்த ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) இறுதி முடிவு நாளை (14) அறிவிக்கப்படும் என்று ஆணையத்தின் தகவல்...

Read moreDetails

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , இடமாற்றம் வழங்ககோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று காலை (13) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு,...

Read moreDetails

வடக்கில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 108 கிராம் ஐஸ் போதைப்பொருளை தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய...

Read moreDetails

பெங்களூரு விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) ஒரு பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கையின் போது, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) 50 கோடி இந்திய...

Read moreDetails

2026 ஐ.பி.எல். ஏலம் டிசம்பரில்?

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உரிமையாளர்கள் தங்கள்...

Read moreDetails
Page 85 of 2331 1 84 85 86 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist