பிரதான செய்திகள்

யாழில் பூட்டிய வீட்டிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

இளைஞன் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருடைய பூட்டிய வீட்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய இளைஞனே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு சோதனைகளின் போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே கண்டறியப்பட்டுள்ளதாகவும் 42.5% இல்...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56...

Read moreDetails

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

நாடு தழுவிய சோதனை நடவடிக்கையின் கீழ் நேற்று (17) மட்டும் 706 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட 708 சோதனைகளில் இதுவும்...

Read moreDetails

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம்!

குடும்பத்தின் வருமானம் உயரும் போது பிள்ளைகளுக்கு திறமையான கல்வி வாய்ப்புகள் ஏற்படும். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக குடும்பங்கள் தமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர்...

Read moreDetails

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

ஜனவரி 2026 முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில்,நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சூழ்நிலைகளைப் பராமரித்ததற்காக 4,672 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. டெங்குவின்...

Read moreDetails

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராமத்தில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடு ஒன்றிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (18) நடைபெற்றது....

Read moreDetails

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் ஒட்டுமொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது !

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மகரகம பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு ரகசியமாக கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் அரவலா பகுதியில் கைது...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் 3 டெங்கு மரணங்கள் பதிவு!

  கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் டெங்கு நோயால் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது. தேசிய...

Read moreDetails
Page 85 of 2691 1 84 85 86 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist