இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கல்கிசை பொலிஸ் தலைமையக பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் அந்தப் பதவியிலிருந்து மருத்துவ சேவைகள் பிரிவில் பொதுப்...
Read moreDetailsபெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளத்தை...
Read moreDetailsமெக்சிகோவில் பல நாட்களாக பெய்த கனமழை மற்றும் அதனால் உண்டான அனர்த்தங்களுக்குப் பின்னர் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்துள்ளது. பிரிசில்லா மற்றும்...
Read moreDetailsகுருணாகலை, குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்...
Read moreDetailsஇந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட...
Read moreDetailsமாத்தளை மாவட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை...
Read moreDetails2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹரிணி அமரசூரியா இன்று காலை சீனாவின் பெய்ஜிங்கி நகரை சென்றடைந்துள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின்...
Read moreDetailsகளுத்துறை, பாலத்தோட்டா பகுதியில் நபர் ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கிச் பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் மோட்டார்...
Read moreDetailsஉலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் இலங்கையில் இடம்பெறும் 8வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார...
Read moreDetails2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மலையக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.