பிரதான செய்திகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் தாமதம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட போது வெடிக்காத...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி- வெளியான முக்கிய தகவல்கள்!

இன்று கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐவரில் இலங்கையின் கம்பஹா மற்றும் கொழும்பு பகுதிகளில் போதைப்பொருள்...

Read moreDetails

புதிய துறைமுக கட்டணங்கள்; மீண்டும் வெடித்த அமெரிக்கா – சீனா வர்த்தக பதற்றம்!

அமெரிக்காவும் சீனாவும் செவ்வாய்க்கிழமை (14) முதல் கப்பல் நிறுவனங்கள் மீது பரஸ்பர துறைமுக கட்டணங்களை விதிப்பதன் மூலம் ஒரு புதிய சுற்று பழிவாங்கும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கின....

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022...

Read moreDetails

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை தள்ளுபடி!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

Read moreDetails

நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ​​சமர்ப்பணங்களை பரிசீலித்த...

Read moreDetails

இலங்கையர்களுக்கு கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி!

இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

Read moreDetails

சுப்மன் கில் தலைமையில் முதல் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலின் ஆட்டமிழக்காத அரைசதத்தினால் (58) இந்தியா, மேற்கிந்தியத்தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின்...

Read moreDetails

ஒக்டோபர் முதல் 12 நாட்களில் 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஒக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் இலங்கைக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஒக்டோபர் 1 முதல் 7 வரை 38,475 சுற்றுலாப் பயணிகளும்,...

Read moreDetails
Page 84 of 2331 1 83 84 85 2,331
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist