நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால்...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள்...
Read moreDetails2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில்...
Read moreDetails2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ்...
Read moreDetails2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள்...
Read moreDetailsஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில்...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று புதன்கிழமை (08) அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பல...
Read moreDetailsஉலக அஞ்சல் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கை அஞ்சல் துறையானது இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார...
Read moreDetailsஹுங்கம, வாடிகல பகுதியில் வீடொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சம்பவம் தொடர்பாக வீட்டின்...
Read moreDetailsஇலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தாக்கல் செய்த கோரிக்கை மனு மீதான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.