பிரதான செய்திகள்

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கில்...

Read moreDetails

துபாய் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; சேவைகள் இடைநிறுத்தம்!

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீயை திங்கட்கிழமை (16) அதிகாலை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் விமான சேவைகள் தற்காலிகமாக...

Read moreDetails

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையின்கீழ் வழங்கப்படவுள்ள எரிபொருள் அளவு போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது. புதிய QR...

Read moreDetails

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த படகிலிருந்து 5 சந்தேகநபர்கள் கைது...

Read moreDetails

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது....

Read moreDetails

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

நூற்றாண்டு கால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் 100-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக, மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில்...

Read moreDetails

நாட்டில் QR இன்றி எவரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது- பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்!

நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார...

Read moreDetails

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க ,கடற்றொழில்...

Read moreDetails

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

1991 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான அணி, ஈராக்கிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை முன்னெடுத்தது.42நாட்கள் நடந்த இந்தப்  படை நடவடிக்கைக்கு அவர்கள் “ஓபரேஷன் டிசர்ட் ஸ்ரோம்...

Read moreDetails

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

உலக நுகர்வோர் உரிமை தினம் இன்றாகும் (மார்ச் 15). "உற்பத்திப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நம்பிக்கை" என்பதே இந்த ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமை தினத்தின்...

Read moreDetails
Page 99 of 2531 1 98 99 100 2,531
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist