பிரதான செய்திகள்

யூனிகார்ன் யானை உயிரிழப்பு- பகுப்பாய்வாளர் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மின்னேரியா தேசிய பூங்காவில் சுற்றித் திரிந்த ஒரு யூனிகார்ன் எனும் செல்ல பெயரிடப்பட்ட யானையை வேண்டுமென்றே சுட்டுக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை அரசு பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கவும்,...

Read moreDetails

ஹூங்கம இரட்டை கொலை – வெளியான முக்கிய தகவல்கள்!

ஹூங்கம பகுதியிலுள்ள நேற்றையதினம் (07) வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன. இதேவேளை, உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய...

Read moreDetails

இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் கிடைக்காவிடின் , இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின்...

Read moreDetails

மின்சார கட்டண உயர்வு; பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான பொதுமக்களின் ஆலோசனைகள் இன்றுடன் முடிவடைகின்றன. செப்டம்பர்...

Read moreDetails

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 செப்டெம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6.24 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இந்த தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.17...

Read moreDetails

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில்...

Read moreDetails

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்!

வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி...

Read moreDetails

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் வனயீர்ப்பு நடைபயணம்!

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்த கோரியும் 1245 வது நாளாக...

Read moreDetails

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமனங்களை எதிர்த்து ஜீவன், சாணக்கியன், தயாஸ்ரீ குரல்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கான அரச நியமனத்தை எதிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன் இராசமாணிக்கம், தயாஸ்ரீ ஜயசேகர ஆகியோர் இன்று (07) நடைபெற்ற...

Read moreDetails
Page 100 of 2339 1 99 100 101 2,339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist