அம்பாறையில் தேர்தல் நிலவரம்!
2024-09-21
மன்னாரில் தேர்தல் நிலவரம்!
2024-09-21
யாழில் தேர்தல் நிலவரம்!
2024-09-21
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார...
Read moreகோட்டாபய ஆட்சிக்காலத்தில் சதித்திட்டம் ஊடாகவே வரிசை யுகம் ஏற்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிப்பேரணி சிலாபத்தில்...
Read moreயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்தி, முழு நாட்டுக்குமான பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை...
Read more”ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெறமுடியாது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா வெற்றிபேரணி பெல்மடுல்லை நகரில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்...
Read moreஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே...
Read moreஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 7, 8 மற்றும் 9 ஆம்...
Read more”பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத, முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று கட்டியெழுப்பப்படுமென” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம்...
Read moreதமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை...
Read moreஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்....
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது. அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளனர். நாளைய தினம் மாவட்டச் செயலகங்கள்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.