தேர்தல் களம் 2024

இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது! -திலித் ஜயவீர

”நாட்டு மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு” சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார். யட்டியாந்தோட்டையில்  இன்று இடம்பெற்ற...

Read more

எமது ஆட்சியில் பெண்களுக்கான புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும்! -சஜித் பிரேமதாச

”ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய ஆட்சியில் பெண்கள், மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான மாற்றங்களை அரசியல் அமைப்பின் ஊடக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜக்கிய மக்கள்...

Read more

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள விசேட கோாிக்கை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரங்களையும் நாளை நள்ளிரவு 12 மணிக்குப்பின்னர் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெப்ரல் அமைப்பின்...

Read more

பொது வேட்பாளர் விடயத்தில் புலம்பெயா் மக்கள் ஒருமித்த நிலைப்பாடு – அரியநேத்திரன்!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து...

Read more

தோல்விப் பயத்தில் மிரட்டல் விடுக்கின்றனா் – தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து அச்சத்தில் இருக்கும் குழுக்கள் பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தொிவித்துள்ளாா். கொழும்பில்...

Read more

வீட்டில் அடுப்பெரியும் போது தாய்மார்கள் ரணிலைத்தான் நினைப்பார்கள் – ஹரீன் பெனாண்டோ!

பிரசாரக் கூட்டங்களை நடத்தித் தான் ரணிலை வெல்ல வைக்கவேண்டிய தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஹரீன் பெனாண்டோ தொிவித்துள்ளாா். பதுளையில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில்...

Read more

முழு நாடும் ரணில் பக்கமே உள்ளது! -நிமல் சிரிபால டி சில்வா

முழு நாடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கமே உள்ளது என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளதார். பதுளையில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து...

Read more

டீல் அரசியலை சஜித் நிறுத்த வேண்டும் – தலதா அதுகோரள!

மக்கள் ரணிலைத் தோற்கடித்தால் மீண்டும் அவர் உங்களை மீட்க வரப் போவதில்லை என்பதை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தொிவித்தாா்....

Read more

நாட்டை மீட்கவே மக்கள் ஆணை வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் பொருளாதாரம் என்ற தொங்கு பாலத்தை சிரமத்துடன் கடந்து எதிர்காலத்தை வளமாக்குவதற்காகவே மக்களின் ஆணையை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்'...

Read more

யாழ்.வணிகர் கழகம் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு!

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு  கழக காரியாலத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்குவதாக...

Read more
Page 4 of 41 1 3 4 5 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist