இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டியிடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில்...
Read moreDetailsஇந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து...
Read moreDetailsஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு...
Read moreDetailsஇந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில்...
Read moreDetails2025 இந்தியன் பிரீமியர் லீக் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ பதட்டங்கள்...
Read moreDetailsஇந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read moreDetails2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (08) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிகளுக்கு இடையிலான போட்டியானது இடைநிறுத்தம் செய்யப்பட்டது....
Read moreDetailsஇந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று (07) மாலை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட பதிவில்,...
Read moreDetails2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (07) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை இரண்டு...
Read moreDetailsஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.