எரிபொருள் விலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இன்று  நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம்  கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை 5...

Read moreDetails

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என...

Read moreDetails

நாட்டில் எரிபொருளின் விலைகளில் திருத்தமா?

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள்...

Read moreDetails

கொழும்பு நகரில் இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

கொழும்பு நகரில் இன்று முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்பு பணிகளுக்காக 6000க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு, காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் விடியலைக் கொண்டாடுவதற்காக...

Read moreDetails

இலங்கையில் இரண்டு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மற்றும் இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடுகள் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக...

Read moreDetails

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலின்...

Read moreDetails

விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 1,086 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு!

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அஞ்சலி செலுத்தியுள்ளார் அதன்படி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று கொழும்பு 03, காலி வீதியில் அமைந்துள்ள...

Read moreDetails
Page 139 of 1204 1 138 139 140 1,204
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist