ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம்!

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட 55000 மெற்றிக்தொன்...

Read moreDetails

தவறு செய்திருந்தால் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை-ஜனாதிபதி!

எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார் அரச ஊடக பிரதானிகளுடன் இன்று...

Read moreDetails

ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் பொறுப்பேற்றார்!

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தமது கடமையினை பொறுப்பேற்றுள்ளார் யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்...

Read moreDetails

மட்டக்களப்பு திறாய் மடு கிராமத்தில் மீனவர் சடமாக மீட்பு!

மட்டக்களப்பு போலீஸ் பிரிவுக்குட்பட்ட திறாய் மடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய மீனவர் நேற்று மாலை மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்க சென்றபோது...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி  அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப்...

Read moreDetails

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து வருவதால், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழையோ...

Read moreDetails

எலிக்காய்சல் தொடர்பில் கொழும்பில் இருந்து வந்த நிபுணர் குழு!

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் காரணமாக அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இதேவேளை இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்...

Read moreDetails

நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!,

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அறிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடா ளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி மனோ கணேசன் , நிஸாம் காரியப்பர் ,சுஜீவ சேனசிங்க, மொஹம்மட் இஸ்மாயில் முத்து...

Read moreDetails

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம்மொன்றை மேற்கொள்ளுமாறும் அழைப்பு!

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய...

Read moreDetails
Page 138 of 1194 1 137 138 139 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist