அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 41 பேரில் 12...

Read moreDetails

புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சி நிறைவு!

கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராமை விஹாரையில் கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி  ஆரம்பமான புத்த பெருமானின் புனித தேவ்னிமோரி சின்னங்களின் கண்காட்சியானது இன்று (11) காலை நிறைவடைந்தது....

Read moreDetails

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும்.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நாங்கள்...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக இலங்கையில் பலத்த பாதுகாப்பு!

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் 20/ 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10) நடைபெற்ற...

Read moreDetails

ஓமானின் கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது

ஓமானின் ரோயல் கடற்படைக்குச் சொந்தமான 'சாத்' என்ற கப்பல் இன்று (10) நாட்டை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டுக்கு வருகை தந்த கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி...

Read moreDetails

தனது 5 வயது மகளை தாக்கிய நபர் கைது!

தனது 5 வயது மகள் மீது தாக்குதல் நடத்தி, அதனை காணொளி பதிவு மேற்கொண்டு, வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நபர் ஒருவரை இலங்கை...

Read moreDetails

ஈரான் நாட்டு பிரஜை கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஈரான் நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று  அதிகாலை கைது...

Read moreDetails

பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

இலங்கையின் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலித்தமைக்காகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாக...

Read moreDetails

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் இன்றும்!

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று...

Read moreDetails

பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

Read moreDetails
Page 14 of 1190 1 13 14 15 1,190
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist