இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக, இலங்கை தனது தேயிலைக்கான சர்வதேச சந்தைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்த டி...

Read moreDetails

களுத்துறையில் மோட்டார் குண்டுகள் மீட்பு

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில்...

Read moreDetails

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள்...

Read moreDetails

பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது

பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல்...

Read moreDetails

இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா

இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா பக்திப் பரவசத்துடன் நிறைவேறியது திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்தின் 27-வது குரு மகா...

Read moreDetails

அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான கூட்டம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான...

Read moreDetails

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

மத்துகம - அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இத்தேபன, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41...

Read moreDetails

மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கை கொழும்பில் சந்தித்தபோது, மலையக தமிழர் மற்றும் ஈழத்தமிழர் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை அவர் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாக...

Read moreDetails

மீனவர் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தை தோல்வி!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கரைவலை மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப்...

Read moreDetails

அந்தூரியம் செடிகளுடன் இரு பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று அதிகாலை...

Read moreDetails
Page 15 of 1190 1 14 15 16 1,190
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist