ஹபரணை-பொலன்னறுவை வீதியில் விபத்து-பத்து பேர் காயம்!

ஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும்...

Read moreDetails

நிட்டம்புவவில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

நிட்டம்புவ - ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்த நபர் சுமார் 60...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும்...

Read moreDetails

கடனை திருப்பி கொடுக்கவரும் போர்வையில் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு!

களுத்துறை பகுதியில் வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்....

Read moreDetails

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கா நிலையம் ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்...

Read moreDetails

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்படும் விசேட தலைமைத்துவப் பயிற்சி மற்றும் இந்தியப் பயணத் திட்டம் குறித்த தெளிவுபடுத்தல் நிகழ்வு இன்றைய...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று...

Read moreDetails

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது...

Read moreDetails

கொழும்பு மாவட்ட காணி மதிப்பு 2025 இல் 10.6% அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது...

Read moreDetails
Page 13 of 1196 1 12 13 14 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist