அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட கட்டணமில்லா தொலைபேசி...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

பிரபல கானா பாடகர் நவகம்புர  கணேஷ் காலமானார்!

இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ்  இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் "மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி"...

Read moreDetails

நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவிவான இடங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி, நில்லம்ப பகுதியில் நேற்று 431...

Read moreDetails

கலா ஓயா பாலத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள்

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அந்த...

Read moreDetails

களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

களனி கங்கைப் பள்ளத்தாக்கில் உள்ள பல தாழ்வான பகுதிகள் தற்போது மிக வேகமாக வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன அதன்படி களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அனைத்தும்...

Read moreDetails

இந்திய அரசாங்கம் வழங்கிய நன்கொடைகள் இலங்கை வந்தடைந்துள்ளது !

இந்தியா - இலங்கை உறவுகளை  வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. அதன்படி...

Read moreDetails

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்குமான அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது....

Read moreDetails

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு குத்தகைக்கு விட முடிவு!

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளருக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விட நகர  அபிவிருத்தி அதிசார சபை  (UDA) தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
Page 13 of 1173 1 12 13 14 1,173
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist