ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு...

Read moreDetails

பொரளையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயம்!

கொழும்பு மாநகர சபையின் வேலைப் பிரிவின் புல்டோசர் வாகனம் பொரளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சுவரில் மோதியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த...

Read moreDetails

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும்...

Read moreDetails

கட்டுநாயக்கவில் அதிர்ச்சி : வர்த்தகர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த, 37...

Read moreDetails

கொழும்பு நகராட்சி எல்லைக்குள் தகனம், அடக்கம் கட்டணங்கள் இரத்து!

கொழும்பு மாநகர சபை (CMC), அதன் நகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து தகன மற்றும் அடக்கம் செய்யும் கட்டணங்களை இரத்து செய்ய தீர்மானம் மேற்கொண்டு குடியிருப்பாளர்களுக்கு ஒரு...

Read moreDetails

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சமூக ஊடகங்களில் பரவி வந்த ஒருவரை மண்வெட்டியால் தாக்கும் வீடியோவை வெளியிட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக வலைப்பின்னல்களில் பரவி...

Read moreDetails

10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த தேவ்னிமோரி கண்காட்சி!

பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பகவான் புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சி கொழும்பு கங்காராமை விகாரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிலையில் புனித...

Read moreDetails

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 41 பேரில் 12...

Read moreDetails

புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சி நிறைவு!

கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராமை விஹாரையில் கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி  ஆரம்பமான புத்த பெருமானின் புனித தேவ்னிமோரி சின்னங்களின் கண்காட்சியானது இன்று (11) காலை நிறைவடைந்தது....

Read moreDetails

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும்.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நாங்கள்...

Read moreDetails
Page 25 of 1202 1 24 25 26 1,202
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist