ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை - கொழும்பு 120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் சொகுசு மற்றும் சாதாரண தனியார் பேருந்துகள் நேற்று முன்தினம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது. ஹொரணையில்...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் பயணித்த லொறியுடன் இருவர் கைது

வத்தளை பகுதியில் 7 இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளைக் கடத்திச் சென்ற லொறியொன்றும், சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று...

Read moreDetails

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பாதாள உலகக்குழு...

Read moreDetails

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

இன்று காலை 9.30 பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்தார் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் அங்கு இருந்து வெளியேறியுள்ளார் வாக்குமூலம்...

Read moreDetails

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று, இன்று (03) காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும்...

Read moreDetails

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக முன்னிலையாகிவிட்டுத் திரும்பிய இரண்டு சட்டத்தரணிகளை வழிமறித்து, மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களது வாகனத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக முக்கிய சந்தேகநபர்...

Read moreDetails

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read moreDetails

திக்கோவிட்டவில் போதைப்பொருள் – அறிக்கையை கோருமாறு நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, 300 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கோருமாறு...

Read moreDetails

அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

அமெரிக்க நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட காலதாமதம் மத்திய அரசாங்கத்தின் பகுதியளவு பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்ததால், தனது பேஸ்புக் பக்கத்தில் வழக்கமான புதுப்பிப்புகளை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம்...

Read moreDetails

புனித சின்னங்களின் கண்காட்சி: கொழும்பில் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் ஹுணுபிட்டி கங்காராமை விகாரையில் நடைபெற உள்ள இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு...

Read moreDetails
Page 36 of 1210 1 35 36 37 1,210
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist