பொதுவுடமைப் பொருளாதார கொள்கையால் நாட்டிற்குப் பின்னடைவு : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைப்பதற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...

Read moreDetails

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்!

மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்ற போதிலும், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐரோப்பிய...

Read moreDetails

மாணவர்களைப் பொலித்தீனை உட்கொள்ள வைத்த அதிபர் இடமாற்றம்!

லன்ச் சீட் இல் கொண்டு வந்த உணவை லன்ச் சீட் உடன் உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்திய பாடசாலை அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேறு...

Read moreDetails

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியிலேயே தீர்வு : அமைச்சர் டக்ளஸ்!

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு விசேட ஆணைக்குழு? : சஜித் பிரேமதாச!

நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நபர்களின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

Read moreDetails

இடைக்காலக் கட்டுப்பாட்டுக் குழு விவகாரம் : மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கட் சபையின் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை...

Read moreDetails

விடுதலைப் புலிகளுடன் கூட்டமைப்பையும் ஒழித்திருக்க வேண்டும் : சரத் வீரசேகர!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற...

Read moreDetails

வடக்கிற்கு அரசியல் தீர்வுடன் பொருளாதார வளர்ச்சி : ஜனாதிபதி ரணில் உறுதி!

வடக்கிற்கான அரசியல் தீர்வை வழங்கி, அப்பகுதியை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அத்தோடு, இஸ்ரேல் - காஸா பிரச்சினைக்கும்...

Read moreDetails

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

கொழும்பில் 16 மணிநேம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி முதல்...

Read moreDetails

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : ரோஹித அபேகுணவர்த்தன!

2022 மே 9 வன்முறையின்போது வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தீக்கிரையாக்கிய நபர்களிடமிருந்து, நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பு...

Read moreDetails
Page 483 of 1197 1 482 483 484 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist