ஹரின் மற்றும் மனுச ஆகியோரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் : டிலான் பெரேரா!

செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரிடமும் வாக்குமூலங்களைப் பெறவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த...

Read moreDetails

தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல : சரத் வீரசேகர!

சிங்கள தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கு தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குல் தொடர்பாக...

Read moreDetails

நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் குறித்து மனம் திறந்தார் ஜனாதிபதி!

நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

மதுபான போத்தல்கள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் : எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

போலி மதுபான போத்தல்கள் விடயத்தில் காணப்படும் அரசியல் தலையீடுகள் குறித்து குற்றப்புலனாய்வு சட்டம் ஊடாகவே பரீசீலனை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை...

Read moreDetails

“தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும்”

" வெளிநாட்டிலிருக்கும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும்" என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்....

Read moreDetails

மதுபான போத்தல்களில் போலி முத்திரைகள் : நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை!

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிகர்களை பதித்த மதுபான நிறுவனங்களுக்கு எதிராக தற்போது வரையில் 52 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read moreDetails

ரயிலில் பாய்ந்து தந்தையும், மகளும் உயிர் மாய்ப்பு!

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த  தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...

Read moreDetails

‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு‘ நூல் வெளியீட்டு விழா!

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சொற்கோ வி.என். மதிஅழகனின்  ‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு‘ நூல்  வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில்  நடைபெற்றது....

Read moreDetails

”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

”‘பிள்ளையான்‘ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நாடாளும‌ன்ற‌ உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும்”  என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ள‌து. ஈஸ்டர் தாக்குதலின்...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை, இரத்தினபுரி,...

Read moreDetails
Page 537 of 1198 1 536 537 538 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist