வீண் செலவுகளை அரசாங்கம் முதலில் குறைத்துக் கொள்ள வேண்டும் – விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர்!

தவறான ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  செயற்பட்டால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேர்ந்த கதியே அவருக்கும் ஏற்படும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர்...

Read moreDetails

கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியது பங்களாதேஷ்!

200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத,...

Read moreDetails

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மின்கட்டண அதிகரிப்பு உறுதியானது!

அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்டுள்ள...

Read moreDetails

மஹிந்த, கோட்டா மீதான தடை தொடர்பில் நாமல் அதிருப்தி!

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ  உள்ளிட்ட  நால்வருக்கு கனடா விதித்துள்ள தடை தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமிழீழ...

Read moreDetails

தேர்தலுக்கு நிதி தயார்  – கட்டம், கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானம்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதானால், இதற்கென தேர்தல் ஆணைக்குழு கோரும் நிதியை கட்டம், கட்டமாகவே வழங்க முடியும் என திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல்...

Read moreDetails

ரெஜினோல்ட் குரே காலமானார்!

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் நேற்று(வியாழக்கிழமை) காலமானார். வாத்துவ ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

Read moreDetails

சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவாகும் – அசோக பிரியந்த

இந்த வருட சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவாகும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் – பிரமித பண்டார தென்னகோன்

இந்த வருட சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை குறித்த அறிக்கை தாமதமாகலாம்!

ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவது மேலும் சில வாரங்களுக்கு தாமதமாகும் என தொல்பொருள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில...

Read moreDetails

இந்த வருடத்தின் முதல் வாரத்தில் 20 ஆயிரத்து 875 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

இந்த வருடத்தின் முதல் வாரத்தில் 20 ஆயிரத்து 875 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி,...

Read moreDetails
Page 745 of 1197 1 744 745 746 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist