வவுனியா சிறைச்சாலையில் பொது மன்னிப்பு கீழ் விடுதலை செய்யப்பட்ட 6கைதிகள்!

நத்தார் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர்...

Read moreDetails

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற நத்தார் வழிபாடுகள்

கிளிநொச்சியில் நத்தார் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. உலக வாழ் கிறிஸ்தவர்களுடன் இணைந்து கிளிநொச்சி மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இடம்பெற்ற...

Read moreDetails

கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-ரயில்வே திணைக்களம்

கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரிமத்தலாவ மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலும் நானுஓயா புகையிரத...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இருவர் உயிரிழப்பு-அக்குரணையில் சம்பவம்

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்த்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி-அக்குரணை-துன்வில பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர்!

மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள்...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இன்று வெளியிட்டு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி...

Read moreDetails

யாழ் புனித.மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி

யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ்.மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை...

Read moreDetails

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவம்-ஜனாதிபதி

இருள் நீக்கி சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுப்பி...

Read moreDetails

போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பம்!

கிளிநொச்சி. மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது இன்று (சனிக்கிழமை) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...

Read moreDetails
Page 772 of 1197 1 771 772 773 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist