22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் – மைத்திரி

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற வல்லிபுரத்து ஆழ்வார் தீர்த்தம்

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் நேற்று (ஞாயிற்க்கிழமை) பிற்பகல் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம் பெற்றது வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த...

Read moreDetails

மீலாத் நபிகள் நாயகம் தினத்தையொட்டி அண்ணதானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த மீலாத் தினத்தையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காத்தான்குடி மன்பஉல் ஹைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில் நபியவர்களின் புகழ்கூறும் மௌலூத் வைபவம் மற்றும் அண்ணதானம்...

Read moreDetails

யாழில் சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் திறந்து வைப்பு

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் இன்று (ஞாயிற்க்கிழமை) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய அகில இலங்கை சைவமா சபையினால் உருவாக்கப்பெற்ற விபுலானந்தரின்...

Read moreDetails

கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 70ஆவது நாள் போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 70 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட...

Read moreDetails

மக்கள் நீதி மய்யத்தின் மாநில பிரிவு செயலாளரும்,சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் மற்றும் ஆனந்தசங்கரி இடையில் சந்திப்பு

பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் மற்றும் ஆனந்தசங்கரி இடையில் சந்திப்பு ஒன்று இன்று (ஞாயிற்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு...

Read moreDetails

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முதலாவது விலைமனு கோரல் தோல்வியடைந்ததையடுத்து இந்த...

Read moreDetails

வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழாவில் 15 தங்கப் பவுண் திருட்டு

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த...

Read moreDetails

மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் ஏரோஃப்ளோட் விமானம்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த...

Read moreDetails

எகிப்தில் நடைபெறவுள்ள ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவின்  சபாநாயகருமான மொஹமட்...

Read moreDetails
Page 838 of 1196 1 837 838 839 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist