வடமாகானத்தில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

Read moreDetails

மீண்டும் போராட்டத்துக்கு தாயாராகும் ஆசிரியர் சங்கம்-ஜோசப் ஸ்டாலின்

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னேடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...

Read moreDetails

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பை முன்னேடுக்க தீர்மானம்

இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா தலைமையிலான 7 நாடுகள் இந்த...

Read moreDetails

திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த கோரி அடியவர்களின் யாத்திரை ஆரம்பம்

திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று ( சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள...

Read moreDetails

கல்வி சார்பில் விளையாட்டுக்காக அதிக வளத்தை ஒதுக்குமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை -ரொசான் ரணசிங்க

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத்...

Read moreDetails

பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...

Read moreDetails

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று வீதம்

இலங்கையில் நேற்று (சனிக்கிழமை) மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட்...

Read moreDetails

விசேட அதிரடிபடையினரின் மனிதாபிமான செயல்

குழந்தையின் உயிர்காக்க விசேட அதிரடிப்படையினரால் பொலிஸார் ஒருவரிற்கு ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனுராத பஸ்நாயக எனும் பொலிஸாரின் ஒன்றரை வயது குழந்தையின்...

Read moreDetails

மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்தும் நெத்தி ஆகியோர் இன்று (சணிக்கிழமை) யாழ்ப்பாணத்தல் ஊடாக சந்திப்பை நடத்தினர்....

Read moreDetails

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கு.வன்னிய சிங்கத்தின் நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) யாழ். நீர்வேலியில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து...

Read moreDetails
Page 858 of 1196 1 857 858 859 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist