கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5)...

Read moreDetails

இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிராவை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை கைது!

சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு...

Read moreDetails

வன்முறை சம்பவ குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

கொலை முயற்சி குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04) பிற்பகல் மட்டக்குளி, கண்டிராவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபர்...

Read moreDetails

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் வௌியானது!

கொழும்பில் உள்ள பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்று என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அண்மையில் கொழும்பு, பேர வாவியில்...

Read moreDetails

77வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் – இந்து சமய அனுட்டான நிகழ்வு!

77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரக்காளி ஆலயத்தில் இந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த பூஜையை உதய ராகவ குருக்கள் நடாத்தியதோடு...

Read moreDetails

மீண்டும் முகக் கவசங்களை அணியுமாறும் அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி...

Read moreDetails

77 வது சுதந்திர தினத்தில் குறைக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பு!

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு ஈடுபடுத்தப்படும் முப்படை வீரர்களின் எண்ணிக்கை 40% குறைக்கப்பட்டுள்ளது, மேலும் வீரர்களின் கவச வாகனங்கள் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 77வது சுதந்திர...

Read moreDetails

வரலாறு வழங்கிய வாய்ப்பை நாம் தவறவிடுவதற்கு எந்த சட்டபூர்வமான உரிமையும் இல்லை-ஜனாதிபதி!

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஒரு வளமான எதிர்கால அரசையும் நவீன இலங்கையரையும் கனவு காணும் நேரத்தில் சுதந்திர தினத்தைக்...

Read moreDetails

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமரிசையாக ஆரம்பமாகியுள்ளது. “தேசிய...

Read moreDetails
Page 86 of 1175 1 85 86 87 1,175
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist