மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம்!

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம் நாளை (சனிக்கிழமை) மியான்மருக்கு புறப்பட உள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

வருடாந்த தேசிய புத்தரிசி விழா! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்!

சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம்...

Read moreDetails

100 மில்லியன் ரூபா பெறுமதியான மொபைல் போன்களுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 528 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன....

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் மர்ம மரணம்; மனித உரிமைகள் குழு விசாரணைக்கு அழைப்பு!

கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும்...

Read moreDetails

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்!

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பில் இருவர் பிணையில் விடுவிப்பு!

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் பல கோரிக்கைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதுள்ளது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி...

Read moreDetails

பொருளாதார சவால்கள் குறித்து கலந்துரையாடல்!

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான”நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு”

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும்...

Read moreDetails
Page 87 of 1204 1 86 87 88 1,204
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist