மஸ்கெலியா-மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பில் வெடிப்பு

கடந்த நாட்களின் பெய்த கடும் மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுள்ளன. இந்நிலையில் மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மவுசாக்கலை தோட்டத்தில் காணப்படும் தொழிலாளர் தொடர் குடியிருப்பு...

Read moreDetails

முதலீட்டு திட்டத்துக்காகவே வடக்கிற்கு விஜயம் செய்தேன்- ரவி கருணாநாயக்க        

இலங்கைக்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே தான் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்ததாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

Monkeypox தொற்றாளர்களின் பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பம்

Monkeypox தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை( திங்கட்கிழமை)        முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவ தொழிநுட்ப சேவை...

Read moreDetails

ஜனாதிபதியை சந்திக்க தாயாராகும்  மக்கள் விடுதலை முன்னணி      

நாட்டின் நிலைமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை)  அதற்காக நேரத்தை ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது....

Read moreDetails

மின் கட்டண பாவனையாளர்களுக்கான அறிவுத்தல்

மின் கட்டண அலகுகளின்  அதிகரிப்பு விபரம் எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை  அதிகரிக்கும்  மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம்...

Read moreDetails

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது . இதேவேளை அனர்த்தங்கள்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என  சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு  தெரிவித்துள்ளது . இதேவேளை, தொற்றுக்குள்ளான மேலும் 5...

Read moreDetails

நாளை முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள...

Read moreDetails

போராட்டகார்களுக்கு புதிய இடம்-ஜனாதிபதி

புறக்கோட்டை - மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்  ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி  இதனைக்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த பிரதமர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் செய்துள்ளார். மேலும் இந்த விஜயத்தின் போது, ​​முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட...

Read moreDetails
Page 908 of 1196 1 907 908 909 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist