கிழக்கு மாகாணம்

பயணத் தடை சட்டத்தை மீறி பேருந்தில் பயணம் மேற்கொண்ட 48பேர் கைது

பயணத் தடை சட்டத்தை மீறி அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தினை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். மேலும் அந்த பேருந்தில் பயணம் மேற்கொண்ட அக்கரைப்பற்று...

Read moreDetails

வாழைச்சேனையில் பொலிஸார் இருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 20 பொலிஸாருக்கு, ...

Read moreDetails

மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றில் சடலமொன்று கண்டெடுப்பு

மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றுவாய் ஆற்றில் ஆணொருவரின் சடலம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு- பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ரமேஸ்...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பறிமுதல்- காரைதீவில் சம்பவம்

சம்மாந்துறை- காரைதீவிலுள்ள வீடொன்றில், சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த மதுபான போத்தல்கள், பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது....

Read moreDetails

மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையில் 157 பேருக்குக் கொரோனா!

மட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் 157 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஆறாம்...

Read moreDetails

திருகோணமலையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 73 பேருக்கு கொரோனா

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார...

Read moreDetails

மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் புதிதாக 16 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட 60அன்டிஜன்...

Read moreDetails

மட்டு.போதனா வைத்தியசாலைக்கு சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பீ.சி.ஆர்.இயந்திரம் உட்பட சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை மலேசியாவிலுள்ள தன்னார்வ அலாஹா பவுண்டேசன் அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளது. குறித்த...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். வெல்லவேலி சுகாதார மருத்துவ அதிகாரியின்...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...

Read moreDetails
Page 159 of 168 1 158 159 160 168
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist