கிழக்கு மாகாணம்

கல்முனை கல்வி வலய நிர்வாக மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரிகள் ஓய்வு

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ. முகம்மட் ஆரிப் அவர்கள் 35 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அதேபோன்று, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்...

Read moreDetails

சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பரீட்சை நிலையங்களில் புகை விசிறல் நடவடிக்கை

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில் , இன்று  சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பரீட்சை...

Read moreDetails

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை...

Read moreDetails

சட்டத்தரணி படு*கொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள்...

Read moreDetails

சிவராத்திரியை முன்னிட்டு கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடுகள்

சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி திணத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிகழும்...

Read moreDetails

கந்தளாயில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை

கந்தளாய், ரஜஎல யூனிட் 05 பகுதியில் இன்று (15) அதிகாலை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளது. இன்று அதிகாலை...

Read moreDetails

மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று  விசேட புகை விசிறும்...

Read moreDetails

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தமிழர் பாரப்பரியத்தை பறைசாற்றி நிற்கும் தைப்பொங்கல் விழா நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள்...

Read moreDetails

வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் திடீரென மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று  பதிவாகியுள்ளது. இந்த பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீடொன்று...

Read moreDetails

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.ஃ அஸ்ரப் வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழு மீளமைப்பும் அங்குரார்ப்பண நிகழ்வு,  பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று...

Read moreDetails
Page 18 of 191 1 17 18 19 191
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist