கிழக்கு மாகாணம்

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுன் இருவர் கைது!

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழங்கு...

Read moreDetails

மட்டக்களப்பில் மின்சாரவேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11) உணவு...

Read moreDetails

இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு நேற்று ...

Read moreDetails

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முள்ளிப்பொத்தானையில் சிறு கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..!

இன்று காலை (11) இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில்...

Read moreDetails

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேருக்கு திருகோணமலை நீதிவான்...

Read moreDetails

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு!

அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.பி.எம். மசூத்...

Read moreDetails

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்தில்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியோடு வடக்கு மக்கள் கைகோர்த்துள்ளனர் – கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

ஆசிரியர் வேலைவாய்ப்பு தொடர்பில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்படவில்லை எனவும் எமது அரசாங்கம் மற்றைய அரசாங்கங்கள் போல் அல்லாமல் அனைத்து திணைக்களங்களையும் சுதந்திரமாக வேலை செய்ய இடமளித்துள்ளோம் எனவும்...

Read moreDetails

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்

அவசர சூழ்நிலைகளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை க்கு வருகை தரும் நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடன், அடிப்படை உயிர் காக்கும் திறன் (Basic...

Read moreDetails
Page 19 of 191 1 18 19 20 191
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist