பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கு ஜீவன் வாழ்த்து!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்ட சுந்தரலிங்கம் பீரதீப் அவர்களுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார் தேசிய மக்கள்...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு!

கண்டி - தெல்தெனிய சமவெளியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 16 வயதுடைய...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது!

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்:  நுவரெலியாவில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: கண்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட லால் காந்த...

Read moreDetails

தண்டவாளத்தில் விழுந்த பாரிய கற்களால் ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

இன்று (13) பிற்பகல் மலையக ரயில் மார்க்கத்தின் ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாரிய கற்கள் வீழ்ந்தமையினால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த...

Read moreDetails

நுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாளை நடைபெறவுள்ள  பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுவரெலியா...

Read moreDetails

குளவி கொட்டியதால் தோட்டத் தொழிலாளர் உயிரிழப்பு!

புஸ்ஸல்லாவை - மெல்பத்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு...

Read moreDetails

கண்டியில் சொகுசு டிஃபென்டர் பறிமுதல்!

கண்டி, பல்லேகல பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சோதனையில், வாகனம் பதிவு செய்யப்படாதது, அதன் சேஸ் மற்றும்...

Read moreDetails
Page 36 of 86 1 35 36 37 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist