பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு...

Read moreDetails

நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம்! -சுரேஷ் பிரதீஷ்

நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் நேற்று...

Read moreDetails

மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! -வடிவேல் சுரேஷ்

”மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ்  கோரிக்கை விடுத்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை...

Read moreDetails

எம் மக்கள் அரசியல் அநாதைகளாகுவதற்கு நான் விடமாட்டேன்- வடிவேல் சுரேஷ்

எம்மக்களை அரசியல் அநாதைகளாக ஆவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ்...

Read moreDetails

மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே நான் விரும்புகிறேன்! – வடிவேல் சுரேஷ்

மலையக மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே தான் விரும்புவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை  மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மஹியங்கனையில் இடம்பெற்ற கட்சி...

Read moreDetails

நுவரெலியாவில் வாகன விபத்து-19 பேர் காயம்!

நுவரெலியா - ரதெல்ல கிளை வீதி ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வேன் ஒன்றும்...

Read moreDetails

மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்!- அனுஷா

”மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்” என  ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின்  நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே அவர் இவ்வாறு...

Read moreDetails

தமிழ் இளைஞர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்!

”நாட்டில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல்...

Read moreDetails

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளான நிலையில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த...

Read moreDetails

மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது! -வடிவேல் சுரேஸ்

”மிகக் குறுகிய காலத்தில் தோற்றம் பெற்ற எமது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல், நாளுக்கு நாள்  பாரிய வளர்ச்சியைக் கண்டு வருவதாக” அக் கட்சியின் பதுளை மாவட்ட...

Read moreDetails
Page 37 of 86 1 36 37 38 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist