நல்லாட்சி என்பது மலையகத்துக்கு பொன்னான காலம் – திகாம்பரம்

இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புவதற்கான போராட்டம் மலையக மண்ணில் இருந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, தலவாக்கலையில் ஏப்ரல் 03ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று, அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப...

Read moreDetails

எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும்தான் மாறவில்லை – ஜீவன்

நாட்டில் எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும் 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே உள்ளது. இந்நிலைமை மாற வேண்டும். அதனை செய்வதற்கே நாம் வந்துள்ளோம்....

Read moreDetails

ஓரணியில் ஒன்றுபட்டுள்ளோம் எனவே இது சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளி – இரா.சாணக்கியன்

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட...

Read moreDetails

அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் - என்று ஐக்கிய...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக தலவாக்கலையில் தீப்பந்த போராட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கு தட்டுப்பாடு காரணமாகவும் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதை சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் தலவாக்கலையில்...

Read moreDetails

பட்டாவத்த பாடசாலை கட்டடம் புனரமைப்பு – செந்தில் தொண்டமான் நடவடிக்கை!

பட்டாவத்த தோட்டப் பாடசாலை கட்டடம் சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்துள்ளார். கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...

Read moreDetails

இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் 21ஆம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறுகிறது!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின்...

Read moreDetails

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு!

தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை...

Read moreDetails

விழா மேடையில் உதவி ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சரை உறுதியளிக்க வைத்தார் செந்தில் தொண்டமான்

உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன சாதமான பதிலினை வழங்கியுள்ளார். ரக்குவானை...

Read moreDetails

அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள்  உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதுடன், சமகால பொருளாதார...

Read moreDetails
Page 96 of 111 1 95 96 97 111
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist